சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக அப்துல் ஹக்கீமுக்கு "சமாதான சிற்பி" விருது!

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீமுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலரான இவர், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக "சமாதான சிற்பி" விருது வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...